ஊழல் குற்றச்சாட்டுக்கு பதவி விலக வேண்டுமென்றால் யாரும் ஆட்சி செய்ய முடியாது - செல்லூர் ராஜூ

ஊழல் குற்றச்சாட்டுக்கு பதவி விலக வேண்டுமென்றால் நாட்டில் யாரும் ஆட்சி செய்ய முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2018-10-13 08:39 GMT
ஊழல் குற்றச்சாட்டுக்கு பதவி விலக வேண்டுமென்றால் நாட்டில் யாரும் ஆட்சி செய்ய முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்