ஈழ தமிழர்களுக்காக அதிமுக குரல் கொடுப்பதை வரவேற்கிறேன் - திருமாவளவன்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு மவுனம் காத்த அதிமுக, தற்போது ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-26 10:56 GMT
ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு மவுனம் காத்த அதிமுக, தற்போது ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், மத்திய அரசிடம் முதலமைச்சர் பேசி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்