"விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு உரிமையில்லை" - தமிழிசை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-10 22:24 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று   தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியா முழுவதும் 5 இடங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் தயாரிக்க மத்திய அரசு தொழிற்சாலைகள் அமைத்து உள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்