"சிபிஐ சோதனை, அதிமுக-விற்கு களங்கம் ஏற்படுத்தவே" - துணை சபாநாயகர் தம்பிதுரை

சிபிஐ-யின் இந்த சோதனையின் மூலம் ஆளும்கட்சியின் கைப்பாவையாக தான் சிபிஐ இருக்கும் என்ற ஐயப்பாடு வருவதாகவும் கூறினார்.

Update: 2018-09-08 20:48 GMT
அமைச்சர் மற்றும் டிஜிபி வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை என்பது அதிமுக-விற்கு களங்கம் ஏற்படுத்தவே, என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ-யின் இந்த சோதனையின் மூலம் ஆளும்கட்சியின் கைப்பாவையாக தான் சிபிஐ இருக்கும் என்ற ஐயப்பாடு வருவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்