சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ

சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

Update: 2018-06-07 07:20 GMT
சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்