"தொடர்புடைய 36 பேர் - 170 முறை மாறிய செல்போன்கள்" கெஜ்ரிவால் கைதில்...ED பகீர் தகவல்

Update: 2024-04-25 03:32 GMT

குற்றம் புரியும் நபர் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் அவரை கைது செய்வது நியாயமான, நேர்மையான தேர்தல் கோட்பாட்டுக்கு எதிரானது இல்லை என்று, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்புடைய 36 நபர்களின் செல்போன்கள் 170 முறை மாற்றப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம் புரியும் நபர் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் அவரை, அமலாக்கத் துறை கைது செய்வது நியாயமான, நேர்மையான தேர்தல் கோட்பாட்டுக்கு எதிராகாது என்றும் அதில் கூறிப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்