பாலியல் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர்... அதிர்ச்சி முடிவில் நேர்ந்த சோகம்

Update: 2024-04-18 07:04 GMT

#thanthitv #theni #case #police #kerala

பாலியல் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர்... அதிர்ச்சி முடிவில் நேர்ந்த சோகம்

கேரளாவில், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில், ஆய்வாளராக பணியாற்றி வந்த சைஜு என்பவர், பெண் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், சைஜு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், எர்ணாகுளம் மத்திய காவல் நிலைய எல்லைப் பகுதியில், சைஜு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்