காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை: "சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க உத்தரவு" - அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவு

கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்து, மாவட்ட சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-09-06 02:02 GMT
 கேரளமாநிலம் கோழிக்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நிபாவால் உயிரிழந்த சிறுவனின்  தாய்க்கும் நிபா அறிகுறி உள்ளதாக தெரிவித்தார். நிபாவால் உயிரிழந்த சிறுவனுடன் முதன்மை தொடர்பில் இருந்த 20 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு  பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்