இமாச்சலில், ஆகஸ்ட்-2.ல் பள்ளிகள் திறப்பு - 10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

இமாச்சல் பிரதேசத்தில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-24 07:03 GMT
 தற்போது, கொரோனா பரவல் தணிந்து வருவதன் எதிரொலியாக, உண்டு, உறைவிடப் பள்ளி முதல் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்றும், 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதேபோல், ஆந்திராவில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்