திருச்சூர் வடக்குநாதர் கோயில் விழா - பிடித்த உணவுகளை ருசித்து மகிழ்ந்த யானைகள்

கேரளாவில் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் யானையூட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

Update: 2021-07-17 11:34 GMT
மலையாள காலண்டரின் படி, புது மாதமான கர்கிடகம் பிறந்ததையொட்டி, இந்த மாதம் முழுவதும் யானைகளை கொண்டாடும் விதமாக யானையூட்டு திருவிழா தொடங்கியுள்ளது. கணபதி ஹோமம் மற்றும் கஜபூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில், யானைகளுக்கு அவற்றிற்கு பிடித்த உணவுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக பழம் மற்றும் அரிசியுடன் மருந்துகளை கலந்து யானைகளுக்கு ஊட்டப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்