கொரோனாவால் உயிரிழக்கும் நபர்கள் - கங்கையில் வீசப்படும் உடல்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன.

Update: 2021-05-17 10:57 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன. இதனால், கங்கை நதியில் ஏராளமான உடல்கள் மிதக்கும் நிலையில், அங்கு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கங்கை நதிக்கரையோரம் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசார், உடல்கள் கங்கையில் வீசப்படுவதை தடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்