கமல்நாத் சர்க்காரை கவிழ்த்தது... பிரதமர் மோடி தான் - கைலாஷ் விஜயவர்க்கியா தகவல்

கடந்த மார்ச் மாதம் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ காரணம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அல்ல என்றும், பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் எனவும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்க்கியா தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-17 07:28 GMT
கடந்த மார்ச் மாதம் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ காரணம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அல்ல என்றும், பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் எனவும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்க்கியா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பான விளக்கம் அளிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயவர்க்கியா இதனை தெரிவித்துள்ளார். அந்த மேடையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் நாரோட்டம் மிஸ்ரா ஆகியோர் இருந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்