ஏழை மாணவர்களுக்கு ஆன்-லைன் கல்வி - இலவச செல்போன் நூலகம் தொடக்கம்

மும்பையில் ஏழை மாணவர்களும் ஆன்-லைன் கல்வியை கற்க, இலவச செல்போன் நூலக மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-18 07:50 GMT
மும்பையில் ஏழை மாணவர்களும் ஆன்-லைன் கல்வியை கற்க, இலவச செல்போன் நூலக மையம் தொடங்கப்பட்டுள்ளது. இமாம்வாடா பகுதியில் மாநகராட்சியும், தனியார் உருது ஆசிரியர்கள் அமைப்பும் இணைந்து தொடங்கியுள்ள மையத்தில் செல்போன் இல்லாத ஏழை மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்று செல்கின்றனர். இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுகிறது என மையத்தின் நிர்வாகி ஷாகினா சயத் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்