சபரிமலையில் விமானநிலையம் அமைக்கும் விவகாரம்: கேரள அரசின் உத்தரவை ரத்துசெய்த கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலையில் விமான நிலையம் அமைக்க, செறுவள்ளி எஸ்டேட் நிலத்தை கையகப்படுத்தும் பொறுப்பை கோட்டயம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தது கேரள அரசு.

Update: 2020-10-16 11:03 GMT
சபரிமலையில் விமான நிலையம் அமைக்க, செறுவள்ளி எஸ்டேட் நிலத்தை கையகப்படுத்தும் பொறுப்பை கோட்டயம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தது கேரள அரசு. இதை எதிர்த்து அயன அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில், நிலம் கையகப்படுத்துவதற்கான பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தும் கேரள அரசின் உத்தரவை ரத்துசெய்தது கேரள உயர்நீதிமன்றம். அதேசமயம், மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டது. இது கேரள அரசின் விமானநிலைய திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்