ஹாத்ராஸ் சம்பவம்- காவல்துறையினர் சஸ்பெண்ட்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பெண், 4 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-10-02 16:50 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பெண், 4 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்