உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை - நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-09-30 08:59 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத்திடம், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்