ஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் - ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவு

ஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2020-08-05 03:52 GMT
ஸ்ரீநகர் மாவட்டத்தில்  ஊரடங்கு  மற்றும்  கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு ஊரடங்கு அறிவித்து ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்