புதுச்சேரியில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 500 பேர்

புதுச்சேரியில் ரவுடி கொல்லப்பட்ட நிலையில் அவரின் இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கலந்து கொண்டனர்.

Update: 2020-07-04 10:15 GMT
புதுச்சேரியில் ரவுடி கொல்லப்பட்ட நிலையில் அவரின் இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கலந்து கொண்டனர். ஊரடங்கை மீறி இவர்கள் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்