மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை - ஜூலை 1 முதல் வழங்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரியில் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ஜூலை ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-30 02:51 GMT
புதுச்சேரியில் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை  ஜூலை ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் வழங்க வேண்டிய மீன்பிடி தடைக்கால நிவாரணம் இந்த ஆண்டு இதுவரை வழங்கவில்லை என்பதால், மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மீனவர் நலத்துறை இயக்குனர் முத்துமீனா, ஏற்கனவே வழங்கப்பட்டது போன்று அனைவருக்கும், நிவாரணம் தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்