"ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரும்" - பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் பிரான்ஸ் அமைச்சர் திட்டவட்டம்

ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவிற்கு வந்து சேரும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-02 16:57 GMT
ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவிற்கு வந்து சேரும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் ஊரடங்கால், இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்களை அனுப்புவதில் காலதாமதம் இருக்காது என தாம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது பிரான்ஸ் பாதுகாப்புத் துறை பிளாரன்ஸ் பால்லே தெரிவித்ததாக அவர் கூறி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்