ஊரடங்கால் மண்பானை விற்பனை மந்தம் - விற்பனையாளர் கவலை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஊரடங்கு காரணமாக மண்பானை விற்பனை மந்தகதியில் இருப்பதாக விற்பனையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-28 04:51 GMT
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஊரடங்கு காரணமாக மண்பானை விற்பனை மந்தகதியில் இருப்பதாக விற்பனையாளர் வேதனை தெரிவித்துள்ளார். கோடைகாலத்தில் மட்டும் தான் தங்களால் வருவாய் ஈட்ட முடியும் அதுவும், தற்போது பாதிக்கப்பட்டிருப்பதாக கவலை கூறும் அவர், ஒரு சிலர் மட்டும் மண்பானை வாங்க தங்களை அணுகுவதாக தெரிவித்தார். தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மாநில அரசு உதவ வேண்டும் என்பதே மண்பானை விற்பனையாளர்களின் கோரிக்கையாகும்..
Tags:    

மேலும் செய்திகள்