கைக்குழந்தை, கர்ப்பிணி மனைவி - இளம் தொழிலாளி மத்தியப்பிரதேசத்தில் இருந்து ஐதராபாத்துக்கு நடைபயணம்

மத்தியப்பிரதேச மாநிலம் பாலாகாட்டை சேர்ந்த இளம் தொழிலாளி, சுமார் 700 கிலோமீட்டர் தனது கர்ப்பிணி மனைவி, கைக்குழந்தையுடன் கடினமான பயணம் மேற்கொண்டார்.

Update: 2020-05-15 10:07 GMT
மத்தியப்பிரதேச மாநிலம் பாலாகாட்டை சேர்ந்த இளம் தொழிலாளி, சுமார் 700 கிலோமீட்டர் தனது கர்ப்பிணி மனைவி, கைக்குழந்தையுடன் கடினமான பயணம் மேற்கொண்டார். ஐதராபாத்தில் இருந்து மத்தியப்பிரதேசம் மாநிலம் வரை, தற்காலிக வண்டியில், தனது மனைவியை அமர வைத்து இழுத்து சென்றார். ஊரடங்கு காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இந்த மோசமான நிலை பார்ப்பவர்களை கதிகலங்கச் செய்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்