"வாளையாறில் தவிப்பவர்களுக்கு பாஸ் வழங்குங்கள்" - கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்ல முடியாமல் வாளையாறு தமிழக - கேரள எல்லையில் தவிப்பவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குமாறு கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்ல முடியாமல் வாளையாறு தமிழக - கேரள எல்லையில் தவிப்பவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குமாறு கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போது வாளையாரில் பரிதவிப்பவர்களுக்கு மட்டுமே என குறிப்பிட்டதோடு, கேரளாவிற்கு செல்ல முடியாத மற்றவர்களுக்கு இது பொருந்தாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.