Boats | Kanniyakumari | நாட்டு படகுகள் மீது மோதிய வெளிநாட்டு கப்பல்.. தத்தளித்த மீனவர்கள்
மோதி விட்டு நிற்காமல் சென்ற வெளிநாட்டு கப்பல் - கடலில் தத்தளித்த மீனவர்கள்
குமரி அருகே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டு படகுகளின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற வெளிநாட்டு கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது