ஆந்திரா : போலீசாருடன் சாலையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர்

ஆந்திர மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் வெங்கட்ராமையா சாலையோரத்தில் போலீசாருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Update: 2020-04-09 02:55 GMT
ஆந்திர மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் வெங்கட்ராமையா சாலையோரத்தில் போலீசாருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மச்சிபட்டினம் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே பாதுகாப்பு போலீசாருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்ட அவர், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்