"ஆட்குறைப்பு செய்ய மாட்டோம்" - இந்திய நிறுவனங்கள் முடிவு

இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளன.

Update: 2020-04-03 16:47 GMT
இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளன. இது தொடர்பாக டிசிஎஸ், ஃபிளிப்கார்ட், வேதாந்தா, மைக்ரோசாஃப்ட், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களின் மனித வளத்துறையில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வில், பணியாளர்களை இந்த நேரத்தில் காக்க வேண்டியது தங்களது பொறுப்பு என நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்