அஞ்சல் நிலையத்தில் பென்சன் பணம் பெற முதியவர்கள் கூட்டமாக நின்றதால் பரபரப்பு

கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் மாதத்திற்கான முதியவர்கள் ஓய்வூதிய பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும்,வங்கி கணக்கு இல்லாதவர்கள் அஞ்சல் நிலையம் மூலமாக பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

Update: 2020-04-03 16:43 GMT
கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் மாதத்திற்கான முதியவர்கள் ஓய்வூதிய பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும்,வங்கி கணக்கு இல்லாதவர்கள் அஞ்சல் நிலையம் மூலமாக பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆனேக்கல் அஞ்சல் நிலையதில் ஏராளமான முதியவர்கள் பென்சன் பணத்தை வாங்குவதற்காக  கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து  முதியவர்களை வரிசைப்படுத்தி இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்