சத்தீஸ்கர் : பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்காரர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-30 14:24 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  19 ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் சவூதி அரேபியாவில் இருந்து பிலாஸ்பூர் திரும்பிய பெண்ணுக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடி மக்களுக்கு போ​லீஸ்காரர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்