களையிழந்து காணப்படும் திருப்பதி - பெரும்பாலான கடைகள் அடைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திருப்பதி ஏழுமலையான் கோவில் களையிழந்து காணப்படுகிறது.

Update: 2020-03-18 02:05 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், திருப்பதி ஏழுமலையான் கோவில் களையிழந்து காணப்படுகிறது. இதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள், ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு சில கடைகள் திறந்து இருந்தாலும், பக்தர்கள் இல்லாததால் வியாபாரம் இன்றியே காணப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்