நூற்பாலையை மூடுமாறு உத்தரவிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை - நாராயணசாமி

புதுச்சேரியில் உள்ள பழமையான நூற்பாலையை மூடுமாறு உத்தரவிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-23 18:26 GMT
புதுச்சேரியில் உள்ள பழமையான நூற்பாலையை மூடுமாறு உத்தரவிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்று  முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்