சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்டம் குறைந்தது : ஐயப்பனை எளிதில் தரிசனம் செய்யும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு தினங்களாக, கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

Update: 2020-01-09 22:44 GMT
சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு தினங்களாக, கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால், ஐயப்பனை தரிசனம் செய்ய 10 முதல்  12 மணி நேரம் ஆனது. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து, சபரிமலையில் தற்போது, இந்த நிலையில் சபரிமலையிவ் தற்போது முற்றிலுமாக கூட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் காத்திருக்காமல் உடனே பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்