ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-11-13 03:47 GMT
புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தியால்பேட்டையில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் ரவுடி அன்புரஜினி கொல்லப்பட்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முக்கிய குற்றவாளி ஸ்ரீராம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 வீச்சரிவாள், பைக் ஒன்று,  செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்