பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான நபருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், அரசு வேலையும் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-30 09:06 GMT
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான நபருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், அரசு வேலையும் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பில்கிஸ் பானு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு 2 வார காலத்திற்கு இந்த உத்தரவை அமல்படுத்த குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்