தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை : ரயில் மோதியதில் படுகாயம் அடைந்தது

மேற்கு வங்கத்தில் ஜல்பைபுரி பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது.

Update: 2019-09-29 15:07 GMT
மேற்கு வங்கத்தில் ஜல்பைபுரி பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது. இதில், உயிருக்கு போராடியவாறு தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து, யானை காட்டுக்குள் சென்றது.. படுகாயமடைந்த யானையை கண்காணித்து சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்