புதிய இந்தியா நிச்சயம் மலரும் - மோடி நம்பிக்கை

புதிய இந்தியா, நிச்சயம் மலரும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-30 10:56 GMT
புதிய இந்தியா, நிச்சயம் மலரும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொச்சியில் பிரபல மலையாள நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் உரையாற்றி அவர், புதிய இந்தியாவில் யாராக இருந்தாலும் ஊழலுக்கு அனுமதில்லை என்றார், புதிய இந்தியாவில் குடும்ப பெயர்கள் முக்கியமில்லை என்றும் திறமை மட்டுமே முக்கியம் என்றும் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார். புதிய இந்தியாவில், ஊழலை ஒழிக்க முன்வருமாறு, இளைஞர்களுக்கு பிரதமர் மோடி, அப்போது அழைப்பு விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்