பிரதமராக பதவி ஏற்கும் மோடி : மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் அஞ்சலி
2 வது முறையாக, இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தலைவர்கள் நினைவிடங்களில் மோடி அஞ்சலி செலுத்தினார்.
2 வது முறையாக, இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தலைவர்கள் நினைவிடங்களில் மோடி அஞ்சலி செலுத்தினார். புதுடெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற அவர், அங்கு நினைவஞ்சலி செலுத்தினார். பின்னர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.