மழை வேண்டி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு யாகம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி மடம் இணைந்து, மழை வேண்டி காரீரி இஸ்டி யாகம் நடத்துகிறது.

Update: 2019-05-14 11:26 GMT
திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி மடம் இணைந்து, மழை வேண்டி காரீரி இஸ்டி யாகம் நடத்துகிறது. இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த யாகம் நடைபெற உள்ளது. அதேபோல், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீரச்ஞ்சனம் மேடையில் மழையை வரவழைக்கும் அமிர்தவர்ஷினி ராக ஆலாபனை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்