புனித வெள்ளி - சிலுவைப் பாதை பேரணி : ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Update: 2019-04-19 13:39 GMT
புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் சிலுவையை சுமந்து செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்