வீரமரணம் அடைந்த கேரள வீரர் வசந்தகுமார் குடும்பத்தினருக்கு கேரள முதலமைச்சர் ஆறுதல்

ரூ.25 லட்சம் நிதி, ஒருவருக்கு அரசு வேலை :கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

Update: 2019-02-21 06:22 GMT
காஷ்மீர் தற்கொலை படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த வசந்தகுமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அம்மாநில முதலமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், வீரரின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வசந்தகுமாரின் மனைவி ஷீனாவுக்கு அரசு வேலையும், அவர்களது குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் எனவும் கேரள முதலமைச்சர் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்