தேர்வுக்கு தாமதமாக வந்ததால் சுவர் ஏறி குதித்து தேர்வறைக்கு ஓடிய மாணவிகள் : சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்

பீகார் மாநிலத்தின் கயா நகரில் தேர்வுக்கு தாமதமாக வந்த பெண்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாததால், சுவர் ஏறி குதித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Update: 2019-02-08 02:56 GMT
பீகார் மாநிலத்தின் கயா நகரில் தேர்வுக்கு தாமதமாக வந்த பெண்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாததால், சுவர் ஏறி குதித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் மாணவிகளின் குடும்பத்தினர் சுவர் ஏறி குதிக்க உதவி புரிகின்றனர். சுவர் ஏறி குதித்த பின் மாணவிகள் தேர்வறையை நோக்கி வேகமாக ஓடுகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்