நவநிர்மான் சேனா கட்சி தொண்டர்கள் இளைஞர் ஒருவரை தோப்புக்கரணம் போட செய்யும் வீடியோ...

மகாராஷ்டிராவில் நவநிர்வமான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே குறித்து கருத்து தெரிவித்த ஒருவரை அக்கட்சியை சேர்ந்தவர்கள் 50 முறை தோப்புக்கரணம் போட செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2019-01-05 04:43 GMT
மகாராஷ்டிராவில் நவநிர்வமான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே குறித்து கருத்து தெரிவித்த ஒருவரை அக்கட்சியை சேர்ந்தவர்கள் 50 முறை தோப்புக்கரணம் போட செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரதமர் மோடி குறித்து கார்டூன் வெளியிட்ட நவநிர்வமான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்து  நபர் கருத்து தெரிவித்திருந்த்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியை சேர்ந்த சிலர், அந்த நபரை தேடி கண்டுபிடித்து, அவரை மன்னிப்பு கேட்க செய்து, வலுக்கட்டாயமாக 50 முறை தோப்புக்கரணம் செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்