டெல்லியில் கத்தி முனையில் அரங்கேறிய வழிப்பறி : கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள்

டெல்லியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், கத்தியை காட்டி தங்க செயின் பறித்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-11-03 10:19 GMT
டெல்லியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், கத்தியை காட்டி தங்க செயின் பறித்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தயாள்பூர் தெருவில்  குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம்,இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள்,  கத்தியை காட்டி தங்க செயினை பறித்துள்ளனர்.  கண்காணிப்பு கேமிராவில் பதிவான அந்த காட்சிகளை கொண்டு போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்