"தற்போது மிகவும் பெருமையாக உணர்கிறோம்" - சபரிமலை சென்று திரும்பிய கவிதா

தற்போது மிகவும் பெருமையாக உணர்வதாக சபரிமலை சென்று திரும்பிய பெண் செய்தியாளர் கவிதா தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-19 09:56 GMT
தற்போது மிகவும் பெருமையாக உணர்வதாக சபரிமலை சென்று திரும்பிய பெண் செய்தியாளர் கவிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இன்று தாங்கள் மிகவும் ஆபத்தான சூழலை சந்தித்ததாகவும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்