நீங்கள் தேடியது "Kavitha"

மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: தெலுங்கானா முதல்வர் மகளிடம் சிபிஐ விசாரணை
11 Dec 2022 11:49 AM GMT

மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: தெலுங்கானா முதல்வர் மகளிடம் சிபிஐ விசாரணை

மதுபான கொள்கை முறைகேடு புகாரில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் மகளிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

நாளை மகரஜோதி தரிசனம் : கூட்டம் குறைந்தே காணப்படும் சபரிமலை
13 Jan 2019 6:48 AM GMT

நாளை மகரஜோதி தரிசனம் : கூட்டம் குறைந்தே காணப்படும் சபரிமலை

சபரிமலையில் உள்ள ஐயப்பன் நாளை பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். இதனால் மகர ஜோதியாக காட்சி அளிக்கும் ஐயப்பனை காண லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி இருப்பார்கள்.

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது
12 Jan 2019 8:01 AM GMT

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது

மகரஜோதியன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது.

 சாதி ரீதியிலான தற்போதைய போக்கு நீடித்தால், நாட்டில் அமைதி நீடிக்காது - சிதம்பரம்
5 Jan 2019 2:25 AM GMT

" சாதி ரீதியிலான தற்போதைய போக்கு நீடித்தால், நாட்டில் அமைதி நீடிக்காது" - சிதம்பரம்

ஆணுக்கு பெண் சமம் என்ற நிலையில், ஒரு கோயிலுக்குள் போகலாமா கூடாதா என்ற சர்ச்சை நிலவுவது சரியா தவறா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : கிணத்துக்கடவு சந்தையில்  20 டன் காய்கறிகள் தேக்கம்
3 Jan 2019 5:28 AM GMT

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : கிணத்துக்கடவு சந்தையில் 20 டன் காய்கறிகள் தேக்கம்

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் கொள்முதல் செய்த காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் கூட வாழாமல் கணவன் தற்கொலை : உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி...
29 Dec 2018 10:06 AM GMT

ஒரு நாள் கூட வாழாமல் கணவன் தற்கொலை : உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி...

திருவெறும்பூர் அருகே திருமணம் செய்து ஒரு நாள் கூட வாழாமல் காதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், மனைவி தன்னுயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
5 Nov 2018 12:50 PM GMT

சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்

சித்திரை ஆட்டம் பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

கேரள முதல்வரின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்படுகிறது - தமிழிசை சவுந்திரராஜன்
5 Nov 2018 11:53 AM GMT

"கேரள முதல்வரின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்படுகிறது" - தமிழிசை சவுந்திரராஜன்

சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

நாளை சபரிமலை நடை திறப்பு
4 Nov 2018 12:46 PM GMT

நாளை சபரிமலை நடை திறப்பு

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.