நீங்கள் தேடியது "Kavitha"
11 Dec 2022 11:49 AM GMT
மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: தெலுங்கானா முதல்வர் மகளிடம் சிபிஐ விசாரணை
மதுபான கொள்கை முறைகேடு புகாரில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் மகளிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
13 Jan 2019 6:48 AM GMT
நாளை மகரஜோதி தரிசனம் : கூட்டம் குறைந்தே காணப்படும் சபரிமலை
சபரிமலையில் உள்ள ஐயப்பன் நாளை பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். இதனால் மகர ஜோதியாக காட்சி அளிக்கும் ஐயப்பனை காண லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி இருப்பார்கள்.
12 Jan 2019 8:01 AM GMT
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது
மகரஜோதியன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள், பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது.
5 Jan 2019 2:25 AM GMT
" சாதி ரீதியிலான தற்போதைய போக்கு நீடித்தால், நாட்டில் அமைதி நீடிக்காது" - சிதம்பரம்
ஆணுக்கு பெண் சமம் என்ற நிலையில், ஒரு கோயிலுக்குள் போகலாமா கூடாதா என்ற சர்ச்சை நிலவுவது சரியா தவறா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
3 Jan 2019 5:28 AM GMT
கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : கிணத்துக்கடவு சந்தையில் 20 டன் காய்கறிகள் தேக்கம்
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் கொள்முதல் செய்த காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
29 Dec 2018 10:06 AM GMT
ஒரு நாள் கூட வாழாமல் கணவன் தற்கொலை : உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி...
திருவெறும்பூர் அருகே திருமணம் செய்து ஒரு நாள் கூட வாழாமல் காதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், மனைவி தன்னுயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 Nov 2018 12:50 PM GMT
சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
சித்திரை ஆட்டம் பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.
5 Nov 2018 11:53 AM GMT
"கேரள முதல்வரின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்படுகிறது" - தமிழிசை சவுந்திரராஜன்
சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
4 Nov 2018 12:46 PM GMT
நாளை சபரிமலை நடை திறப்பு
சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
23 Oct 2018 8:06 AM GMT
"சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும்" - விபுதேந்திர தீர்த்த சுவாமிகள்
சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும் என மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பீடாதிபதி விபுதேந்திர தீர்த்த சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
21 Oct 2018 12:29 PM GMT
இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம்
இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம் அளித்துள்ளார்.