சபரி மலைக்கு விரதம் இருக்க தொடங்கிய 41 வயது பெண்

கேரளா மாநிலம் கண்ணூரில் 41 வயதே ஆன பெண் ஒருவர் சபரிமலைக்கு விரதம் இருக்க தொடங்கியுள்ளார்.

Update: 2018-10-15 05:24 GMT
கேரளா மாநிலம் கண்ணூரில் 41 வயதே ஆன பெண் ஒருவர் சபரிமலைக்கு விரதம் இருக்க தொடங்கியுள்ளார். கேரள மாநிலம் கண்ணுர் அருகே கண்ணபுரம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் என்பவர், சபரிமலை செல்வதற்காக இருமுடியும் கட்டியுள்ளார். இவரோடு மேலும் 3 பெண்களும் கண்ணூரிலிருந்து சபரிமலை செல்வதற்காக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து  தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரேஷ்மா நிஷாந்த்,  ஆண்களை போன்று தானும் விரதம் இருக்க அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்