"கிரண்பேடி மீது விசாரணைக்கு உத்தரவிடுங்கள்"- அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன்

புதுச்சேரியில், தனியார் நிறுவனத்திடம் நன்கொடை என்ற பெயரில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பணம் வசூலித்திருப்பது சட்டவிரோதமானது என்று அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2018-10-14 14:44 GMT
புதுச்சேரியில், தனியார் நிறுவனத்திடம் நன்கொடை என்ற பெயரில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பணம் வசூலித்திருப்பது சட்டவிரோதமானது என்று அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார். சட்டப்பேரவை அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், சி.எஸ்.ஆர். நிதி முறைகேடு விவகாரத்தில், கிரண்பேடி மீது மத்திய அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்