டாக்டர்களுக்கு, குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்...

தேவையற்ற பரிசோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தினார்.

Update: 2018-10-12 14:45 GMT
தேவையற்ற பரிசோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஒவ்வொருவருக்கும் சிறப்பான - தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்