கேரளாவுக்கு ரூ. 25 கோடி வழங்கியது தெலங்கானா அரசு

மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக கேரளாவுக்கு, தெலங்கானா அரசு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

Update: 2018-08-20 07:32 GMT
* மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக கேரளாவுக்கு, தெலங்கானா அரசு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.  

* திருவனந்தபுரம் வந்த  தெலங்கானா உள்துறை அமைச்சர் நரசிம்மரெட்டி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, 25 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்