காற்று மாசு விழிப்புணர்வு பேரணி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2018-08-15 08:24 GMT
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. காற்று மாசு அளவு அதிகமுள்ள டெல்லியில், அதனை கட்டுபடுத்துவது குறித்து இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தேசிய கொடியுடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்