நீங்கள் தேடியது "Flag Hoisting"
15 Aug 2020 8:48 AM GMT
சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார்.
11 Aug 2019 9:13 AM GMT
நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...
நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
10 Jun 2019 8:49 AM GMT
எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி...
100 ரயில் நிலையங்கள் மற்றும் 100 தேசிய கொடிகள் என்ற திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
5 Feb 2019 10:49 PM GMT
உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
நெல்லை மாவட்டம் உவரி புனித அந்தோணியார் திருத்தல விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5 Feb 2019 9:29 PM GMT
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 Feb 2019 2:05 PM GMT
ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட்ட போது முதல்வராக பழனிசாமி வந்தது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்
ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று ஓட்டு போட்ட போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தது எப்படி என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
29 Aug 2018 3:55 PM GMT
மாதா கோயில் திருவிழா கொடியேற்றம் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு...
சென்னை பெசண்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது.
15 Aug 2018 8:35 AM GMT
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
15 Aug 2018 8:24 AM GMT
காற்று மாசு விழிப்புணர்வு பேரணி
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
15 Aug 2018 8:01 AM GMT
சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்
பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு
15 Aug 2018 7:52 AM GMT
தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.